2
Thu
Thu
மின்னுற்பத்தியை அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தல்
திருப்பதி, செப். 2-
தேவைக்கேற்ப மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்...
இந்திய - சீன எல்லையில் சாலைப் பணி தீவிரம்: சிதம்பரம்
புதுடெல்லி, செப். 2-
இந்திய- சீன எல்லையில் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்...
இந்தியச் செய்திகள் (India Top Stories)
-
ராகுல் காரை வழிமறித்து உதவி கேட்ட சகோதரிகள் - அமேதி, செப். 2-
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சென்ற காரை வழிமறித்து சகோதரிகள் இருவர் தங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர்... -
இன்று வேட்பு மனுக்கள் தாக்கல்-4வது முறையாக காங். தலைவராகும் சோனியா - புதுடெல்லி, செப். 2-
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 4வது முறையாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவர் சார்பில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. -
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உறுதி: பிரணாப் முகர்ஜி - புதுடெல்லி, செப். 1-
ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்ற அரசின் முடிவில் மாற்றமில்லை என்று மத்திய நிதியமைச்சரும் மக்களவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். -
போபால் விஷவாயு சம்பவம்: எதிரிகள் 7 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - புதுடெல்லி, செப். 1-
போபால் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. -
ஏழைகளுக்கு இலவச அரிசி, கோதுமை: ஆணைதான் யோசனை அல்ல - புதுடெல்லி, செப். 1-
மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் வீணாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், இது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைதான், யோசனை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. -
கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்தாகாது: எஸ்.எம்.கிருஷ்ணா - புதுடெல்லி, செப். 1-
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். -
சந்திரயான்-2 செயற்கைகோள் 2013-ம் ஆண்டு அனுப்ப இஸ்ரோ முடிவு - பெங்களூர், ஆக. 31-
சந்திரனில் ஆராய்ச்சிக்காக சந்திரயான்-2 செயற்கைகோள் 2013-ல் ஏவப்படுகிறது 5 விதமான ஆராய்ச்சி உபகரணங்களோடு அனுப்ப இஸ்ரோ முடிவு -
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை மசோதா நிறைவேறியது - புதுடெல்லி, ஆக. 31-
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது... -
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 7-ந் தேதி வேலை நிறுத்தம் - மும்பை, ஆக. 31-
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 7-ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் விஸ்வாஸ் உதாகி தெரிவித்தார்... -
என்கேகேபி ராஜா மீதான வழக்குகளை வெளிமாநிலத்திற்கு மாற்றக் கோரி வழக்கு - புதுடெல்லி, ஆக. 31-
முன்னாள் திமுக அமைச்சரும், ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவருமான என்கேகேபி ராஜா மீதான வழக்குகளை... -
உலக வங்கிக்கடன் உதவி முதலிடத்தில் இந்தியா - புதுடெல்லி, ஆக. 30-
உலக வங்கி உட்பட, சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுவதில், இந்தியா முதலிடம் வகிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. -
இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் - புதுடெல்லி, ஆக. 30-
சர்வதேச போலீசான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்... -
இன்டர்போலின் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் - புதுடெல்லி, ஆக. 30-
சர்வதேச போலீசான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்... -
பீகாரில் முஸ்லிமுக்கு துணை முதல்வர் பதவி: ராம்விலாஸ் பாஸ்வான் - பாட்னா, ஆக. 30-
பீகாரில் வரும் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்- லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை... -
நக்சலைட்டுகள் சரண் அடைந்தால் ரூ.2 லட்சம் பரிசு - புதுடெல்லி, ஆக. 30-
நக்சலைட்டுகள் சரண் அடைந்தால் ரூ.2 லட்சம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தும்படி, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது... -
விடுதலைப் புலிகள் மீது தடை: விசாரணையில் ஆஜராகாத தலைவர்கள்! - புதுடெல்லி, ஆக. 29-
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை இனியும் தேவையா? இதுபற்றிய மக்கள் கருத்தென்ன?... -
பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசு உயர்கிறது - புதுடெல்லி, ஆக. 29-
அடுத்த வாரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசு உயர்கிறது. -
அண்டை நாடுகளுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது: மன்மோகன்சிங் - புதுடெல்லி, ஆக. 28-
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவையே இந்தியா விரும்புவதாக, பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். -
தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா - புதுடெல்லி, ஆக. 28-
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். -
பெங்களூர் பழைய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - பெங்களூர், ஆக. 28-
பெங்களூர் பழைய விமானத்தில் இருந்து புறப்பட்ட சிலவினாடிகளில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த விமானியும் பயிற்சி விமானியும் படுகாயம் அடைந்தார்கள். -
காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் 45 பேர் காயம் - காஷ்மீர், ஆக. 28-
காஷ்மீரில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். -
என்ஜினில் தீப்பிடித்ததாக பீதி: சென்னை பயணிகள் 15 பேர் காயம் - மும்பை, ஆக. 28-
மும்பை விமான நிலையத்தில், சென்னை செல்லும் விமானத்தில் தீப்பிடித்ததாக விமானி எச்சரிக்கை விடுத்ததால், பயணிகள் அவசரவழி வழியாக கீழே குதித்தனர். அப்போது, சென்னை பயணிகள் 15 பேர் காயம் அடைந்தனர். -
காவி தீவிரவாதம்: சிதம்பரம் கருத்துக்கு காங்கிரஸ் விளக்கம் - புதுடெல்லி, ஆக. 28-
தீவிரவாதத்துக்கு எந்த நிறமும் கிடையாது என்று காங்கிரஸ் பொதுச் செயலரும், செய்தித் தொடர்பு துறை தலைவருமான ஜனார்த்தன திரிவேதி தெரிவித்தார். -
அன்னிய நன்கொடைகளை முறைப்படுத்த புதிய சட்டம் - புதுடெல்லி, ஆக. 28-
அன்னிய நன்கொடைகளை முறைப்படுத்த புதிய ஒழுங்குமுறை சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. -
ஒரிசாவில் ராகுல் காந்தி மேடையில் நக்சலைட் தலைவர் பங்கேற்பா?: பா.ஜ.க. கண்டனம் - புதுடெல்லி, ஆக. 28-
ஒரிசா சுற்றுப்பயணத்தின்போது ராகுல் காந்தி மேடையில் நக்சலைட் தலைவர் பங்கேற்றதாக கூறப்படுவதற்கு, பா.ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.








