கம்ப்யூட்டரையேகட்டி அழுகிறேன்...கண்ணாடி முன்னால் கூடகண்ணாடி அணியாமல்நிற்க முடியவில்லை!மனைவி முகம் பார்க்கும்போது கூடமறக்காமல் இனிஅணிய வேண்டுமோ?