மருத்துவமனையில் ஆச்சி மனோரமா
(28 Nov 2009)
நடிகை மனோரமாவுக்கு முழங்கால் வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மயக்கம் தெளியாததால் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முழங்கால் வலி காரணமாக கேரளாவுக்குப் போய் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார் மனோரமா. ஆனால் அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை கால் வலியும் சரியாகவில்லை. இதையடுத்து சென்னை திரும்பிய அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு முன்பு கொடுத்த மயக்க மருந்து இன்னும் தெளியாததால் மனோரமா கண் விழிக்கவில்லை. இதையடுத்து அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் துணுக்குகள்
- கன்னடப் படங்களை தயாரிக்கிறார் திவ்யா!
- ஆக்ஷன் நாயகி வேடத்தை விரும்பும் சமீரா!
- அமீருக்கு ஜோடியான ஆண்ட்ரியா!
- வன்முறையை நான் தூண்டவில்லை - சீமான்!
- ஷாருக்கானுக்கு ஆறுதல் சொன்ன அமீர்கான்!
- குஜராத் அரசின் விளம்பர தூதரான அமிதாப்!
- திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயராம்!
- ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!
- காதலரை பிரிந்த அமீஷா பட்டேல்
- என்றென்றும் இசை ஆல்பம் வெளியீடு!
- ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்த அபிஷேக் பச்சன்!
- கோவா படத்துக்காக சிக்ஸ்பேக் எடுத்தேன் - அரவிந்த் ஆகாஷ்
- கருணாநிதி பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த நடிகைகளுக்கு தடை!
- தயாரிப்பாளரான கரண்!
- பத்து கோடி சம்பளத்தில் ஐஸ்வர்யாராயைத் தேடி வந்த வாய்ப்பு!
- கோ படத்திலிருந்து விலகிய சிம்பு!
- ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!
- ஷாருக்கான் படத்திற்கு எச்சரிக்கை விடுத்த உத்தவ் தாக்கரே!
- துரோகி படப்பிடிப்பு முடிந்துவிட்டது - ஸ்ரீகாந்த்
- இணைந்து ஆட்டம் போடும் தல-தளபதி!









