ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.…
Category: செய்திகள்
பொன்முடியை அமைச்சராக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு வழக்கு!
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில், பொன்முடிக்கு…
கவர்னர் தனது அதிகார வரம்பை மீறுகிறார்: கே.பாலகிருஷ்ணன்!
பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் கவர்னர் தனது அதிகார வரம்பை மீறுகிறார். தமிழ்நாடு கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும்…
கோவையில் பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகன பேரணி!
கோவையில், சாயிபாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை வாகனப் பேரணி மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு…
தீவிர மக்கள் பணிக்கு திரும்பவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன்: தமிழிசை சவுந்தரராஜன்
தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் சென்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா, புதுச்சேரி…
ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி…
அதிமுக சின்னம், கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
அமலாக்கத் துறை வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள தனக்கு ஜாமீன் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில்…
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது பாமக!
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பாமக அறிவித்துள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க பாஜக…
பா.ஜனதா தேர்தல் கூட்டணி 2 நாளில் முடிவாகிவிடும்: அண்ணாமலை
பா.ஜனதா தேர்தல் கூட்டணி 2 நாளில் முடிவாகிவிடும் என்று அண்ணாமலை கூறினார். கோவை சாய்பாபா கோவில் சந்திப்பில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை…
தேர்தல் பத்திர தரவுகள் அனைத்தையும் மார்ச் 21-க்குள் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்!
தேர்தல் பத்திர தரவுகள் அனைத்தையும் எஸ்பிஐ மார்ச் 21-க்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான…
நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் மூளும்: புதின்
“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் மூளும். ஆனால், அத்தகையச் சூழலை…
ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது கழக அரசுதான்: டி.ஆர்.பாலு!
லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் பியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக தி.மு.க. பெற்றுள்ளது…
ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்கட்டும்.. ஒரே நாடு ஒரே ‘நாள்’ தேர்தல் வெய்யிங்க: கார்த்தி சிதம்பரம்!
கார்த்தி சிதம்பரம் தேர்தல் பத்திர விவகாரம், தேர்தல் தேதி மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு போன்ற பல விஷயங்களை குறித்து…
நிவாரணத் தொகை தருவது பிச்சையா?: நிர்மலா சீதாராமனுக்கு திமுக கண்டனம்!
நிவாரணத் தொகையை பிச்சை எனக் குறிப்பிட்டது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர்…
பா.ஜ.க.வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு: மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க.வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு. தேர்தல் பத்திர நிதி மூலம் பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழ்நாட்டை குறிவைத்துதான் அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள்: திருமாவளவன்
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார். நாடே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்…
தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்: நிதின் கட்கரி!
தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம்…