ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது: அன்புமணி கண்டனம்!

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள்…

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை: ஜெயக்குமார்!

தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கியிருக்கின்றன. 2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி கேட்டிருக்கிறோம். ஆனால்…

கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு…

22 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்: ரூ 150 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ர 150 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின்…

மணல் கொள்ளை வழக்கு: நீர்வளம், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு!

மணல் கொள்ளை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை முன்பு நேற்று முன்தினம் ஆஜரான திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களிடம்…

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் நகரை நெருங்கிய காட்டுத் தீ!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த, இந்திய விமானப்படை மற்றும் இந்திய…

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி!

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

குட்கா கடத்திய திமுக ஒன்றிய கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்!

பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் சுபாஷ்…

தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி

“தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி…

புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்: அதிகாரிகள் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு…

தமிழகத்தின் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி…

காஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; 50 வீடுகள் சேதம்!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 50 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.…

தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்!

கோடை காலத்தில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்…

தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது: ஜெய்ராம் ரமேஷ்!

தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த…

ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய அங்கித் திவாரி மனு தள்ளுபடி!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை…

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர்…

வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்: கே.ஆர்.பெரியகருப்பன்!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.…

கோவை கார் வெடிப்பு வழக்கில் குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

கோவை கார் வெடிப்பு வழக்கில் கடைசியாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான தாஹா நசீர் மீது தேசிய புலனாய்வுக் குழு (என்ஐஏ)…