ராகுல் காந்தியின் மேல்முறையீடு தள்ளுபடி…2 ஆண்டு சிறை தண்டனை உறுதி

ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.…

modi

வெற்றிக்கான மூன்று காரணிகள் – மோடி

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு, பாஜகவின் மூன்று காரணிகள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

மம்தா தனித்து போட்டி – பாஜக சர்ப்ரைஸ்-காங்கிரஸ் ஷாக்

பாஜக சர்ப்ரைஸ், காங்கிரஸுக்கு கல்தா 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான…

ஈரோடு இடைத்தேர்தல் – அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது.…

ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் கொலையாளிகள் யார்?: பழ. நெடுமாறன்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மீது சந்தேகம் எழுப்பி தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழ.நெடுமாறன்…

எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா ஜெ

எப்பப்பா செத்தாங்க.. எங்கம்மா “ஜெ” முழுமையாக அம்பலப்படுத்தியதா ஆறுமுகசாமி ஆணையம்! சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு! 18.10.2022 இன்று…

காவிரி விவகாரத்தில் வஞ்சித்த இந்தியத் தலைவர்கள் -பழ. நெடுமாறன்

தமிழகத்தை வஞ்சித்தத் தலைமையமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும் -பழ. நெடுமாறன் தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில்…

சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி: ஓபிஎஸ், ஈபிஎஸ் தவிப்பு

சசிகலாவுக்கு பாஜக பச்சை கொடி காட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செய்வதறியாமல் தவித்து…

இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த்

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை,…

வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு…

ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கேட்கவில்லை: மாலத்தீவு

மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என்று மாலத்தீவு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம்…

எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்துங்கள்: ராமதாஸ்

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ரேஷன் அரிசி…

பாகிஸ்தானில் காவல்துறையினர் மீது இம்ரான்கான் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.…

2,100 கட்சிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விதிமுறைகளைப் பின்பற்றாத 2,100 அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக…

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கை விற்க ஒப்புதல்!

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள 29 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று…

பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறேன்: அண்ணாமலை

பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்பதாகவும், அவரது வருகையின் மூலம் தமிழகம் முனைப்பாக முன்னேறும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக…

நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

இலங்கையின் நிதியமைச்சர் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமங்கே கூடுதலாக ஏற்றுக்கொண்டுள்ளார். அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக…