கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக்கூடாது: ஓ பன்னீர்செல்வம்!

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்க நடவடிக்கை எடுத்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதல்வர்…

கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்: துரைமுருகன்!

காவிரியில் உரிய நீர் பங்கை திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி…

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி!

தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும்…

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 3 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். விருதுநகர்…

மத்திய அரசிடம் இருந்த 70,000 கிலோ ‘ஹெராயின்’ மாயம்: டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மத்திய அரசு பறிமுதல் செய்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் மாயமானது குறித்து…

ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல்!

ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் முக.ஸ்டாலின் தனது…

இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார் . தமிழக காங்கிரஸ் தலைவர்…

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்…

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்!

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அட்டவணைப்படியே வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத் துறை…

Continue Reading

ஏற்காடு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: எல்.முருகன்!

ஏற்காடு விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பேருந்து விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக…

நீர் மோர் வழங்கி தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி வழங்க வேண்டும்: அண்ணாமலை

கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் நற்பணியை தமிழகம் முழுவதும் பாஜக உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று அண்ணாமலை…

சூரத், இந்தூர் தொகுதிகளின் வேட்பாளர்கள் வாபஸ் பெற அச்சுறுத்தப்பட்டனர்: ஜெய்ராம் ரமேஷ்

சூரத், இந்தூர் தொகுதிகளின் வேட்பாளர்கள் வாபஸ் பெற அச்சுறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்…

ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை வெளியிடும் காங்கிரஸ்: மோடி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோக்களை காங்கிரஸ் வெளியிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.…

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 10 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 3 பெண் உறுப்பினர்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் நாராயண்பூர் – கான்கெர் மாவட்ட…

இந்தியா வல்லரசு நாடாக முயல்கிறது; ஆனால்பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: மவுலானா ஃபஸ்லுர்!

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு…

தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது ஏன்?: உச்ச நீதிமன்றம்!

மக்களவை தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் ஏன் அவசரமாக கைது செய்யப்பட்டார் என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்க வேண்டும் என்று நீதிபதி…

சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல நடந்த சதி: வாஷிங்டன் போஸ்ட் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!

வாஷிங்டன் போஸ்ட் கேள்விக்குரிய அறிக்கையை வெளியிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்று இந்தியா கூறியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ஆம் தேதி நடத்தக்கூடாது; வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…