கொளுத்தும் கோடை வெயில்: நீர், மோர் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில…

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக தெளிவாக உள்ளது: அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக…

பிரதமர் மோடி மீது நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டு: கி. வீரமணி!

முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் பிரதமர் மோடி மீது நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் கி. வீரமணி கூறியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர்…

Continue Reading

எதிர்த்து பேசுபவர்களை கொல்ல துடிக்கிறது, பா.ஜ.க: மம்தா பானர்ஜி

எதிர்த்து பேசுபவர்களை பா.ஜனதா கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ துடிக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்கு வங்காள…

மோடியின் உத்தரவாதம் உலகளாவியது: ஜெய்சங்கர்!

மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். வெளிநாடுகளிலும், போர் பதற்றம் நிலவும்…

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை…

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் இருமடங்காக வந்த வருமான வரித் தொகை பிடித்தம்!

தமிழக அரசு ஊழியர்கள் சம்பளத்துக்காக உருவாக்கப்பட்ட ஐஎப்எச்ஆர்எம்எஸ் மென்பொருளில், வருமான வரிப்பிடித்தம் செய்யும் தொகை அதிகமாக காட்டப்பட்டதால் அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.…

துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது: உயர்நீதிமன்றம்!

துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை…

பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது!

மாணவி அளித்த புகாரில், கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள…

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்

“ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க…

திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது: அண்ணாமலை

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவு போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது” என்று பாஜக…

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது: ஜெயக்குமார்!

“தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இதை பார்க்க வேண்டும்” என்று அதிமுக…

நாம் கடவுள் ராமரை வணங்குவது ஏன்?: பிரியங்கா காந்தி!

நாம் கடவுள் ராமரை வணங்குவது ஏன்? என்பது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கமளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேர்தல்…

பதஞ்சலி நிறுவன மன்னிப்பு விளம்பரத்தின் அளவு மிகவும் சிறியதாக உள்ளது: உச்ச நீதிமன்றம்!

“பதஞ்சலி நிறுவனம் சார்பில் செய்தித்தாள்களில் வெளியான மன்னிப்பு விளம்பரத்தின் அளவு மிகவும் சிறியதாக உள்ளது. அவர்கள் பத்திரிகையில் எந்த அளவு பிரசுரித்தீர்கள்…

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு!

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக்…

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை: ஜெய்ராம் ரமேஷ்!

“அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை. இண்டியா கூட்டணி அரசால் மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும்” என்று காங்கிரஸ் கட்சித்…

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது கூட குற்றம்: மோடி!

காங்கிரஸ் ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது கூட குற்றச்செயலாக கருதப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் கடந்த 19ம்…

கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா தந்தைக்கு சித்தராமையா ஆறுதல்!

பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா ஹிரேமத்வின் தந்தையிடம் தொலைப்பேசியில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “நான் மிகவும் வருந்துகிறேன்.…